- Back to Home »
- உள்நாட்டு விடயங்கள் »
- கரிக்கோச்சி புகையிரதம் நீண்டகால இடைவெளியின் பின் புறப்பட்டது
Posted by : gatherpage
Thursday, March 1, 2018
கரிக்கோச்சி புகையிரதம் நீண்டகால இடைவெளியின் பின் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்டு 26.02.2018 அன்று யாழ்ப்பாணத்தை அடைந்தது. இதில் ஜேர்மன், அவுஸ்ரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
