Posted by : gatherpage Wednesday, March 14, 2018

கற்பூரவள்ளி, மிளகு, சின்ன சீரகம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து  ஒரு டம்ளர் சீர் சேர்த்து அது அரைவாசியாகும் வரை கொதிக்க செய்து வடிகட்டி நீரை மட்டும் 3 தினங்களுக்கு இரு வேளையும் பருகிவர கபாலத்தில் உள்ள சளி முழுவதும் படிப்படியாக வெளியேறும்.
இதனால் தலைப்பாரம், தலையிடி, சமனிலை இன்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் நீங்கும். 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger