Posted by : gatherpage Wednesday, July 22, 2015

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை10.07.2015 ஆம் திகதி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.
ஒலியை விட 3 மடங்கு வேகமான இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் எட்டு இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.
இந்த ஏவுகணையை தயாரிக்க 92% உள்நாட்டு மூலப்பொருட்களையே பயன்படுத்தியுள்ளனர்.
இதனை தரை, கடல் மற்றும் வான்மார்க்கமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger