Posted by : gatherpage Monday, March 5, 2018

பபுவாநியூகினியை 7.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி 26.02.2018 அதிகாலை தாக்கியுள்ளது. ஏன்கா மாகாணத்திலுள்ள போர்கெராபிராந்தியத்தின் தெற்கே 90கி.மீ தொலைவில் 35கி.மீ ஆழத்தில் தாக்கிய இந்தபூமியதிர்ச்சியின் காரணமாக பெருமளவு சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger