Posted by : gatherpage Thursday, March 8, 2018

ஸ்லோவாக்கியாவில் புலனாய்வு ஊடகவியலாளர் ஜான் குசியக்கும் அவரது வாழ்க்கைத்துணைவி மார்ரினா குஸ்னிரோவாவும் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, படுகொலை செய்தவர்கள் தொடர்பில் தகவலை வழங்கும் எவருக்கும் ஒருமில்லியன் யூரோ சன்மானமாக வழங்குவதாக இந்நாட்டுப் பிரதமர் ரொபேர்ட் பிகோ அறிவித்துள்ளார்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger